Monday 12 December, 2011

கொடுத்து வைத்தது



என்னை விட
கண்வலி  அதிகம்
கொடுத்து வைத்திருக்கிறது

உன் கண்ணில்
ஒரு வாரம் குடி இருந்ததே....!!!

5 comments:

Napoo Sounthar said...

சூப்பர்..

சக்தி ரேவதி said...

நன்றி..... நன்றி..........

ராஜி said...

கண்வலியும் காதலன்/காதலி ரெண்டுமே ஒண்ணுதான் சகோதரி. உறுத்திக்கிட்டே இருப்பாங்க

இராஜராஜேஸ்வரி said...

கண்களின் உறுத்தல்..

Tamilthotil said...

அருமையான ஒப்பீடு....

வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் கவித் திறன் செழிக்க...

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..