1.தொலைபேசி
ஏனோ
நம் முத்தங்களில்
முக்கால்வாசியை
நம் முத்தங்களில்
முக்கால்வாசியை
சுவைத்தது;
நம்
தொலைபேசிகள்தான்!!!!
தொலைபேசிகள்தான்!!!!
என் அன்னையின்
எதிரி நீ....
எதிரி நீ....
அவள்
என் உறக்கம் கொடுக்கிறாள்;
என் உறக்கம் கொடுக்கிறாள்;
நீ
என் உறக்கம் கெடுக்கிறாய்!!!!!
என் உறக்கம் கெடுக்கிறாய்!!!!!
3.இரகசியம்
நானும்
நிலவும் மட்டுமே
அறிந்த இரகசியம்?!
நிலவும் மட்டுமே
அறிந்த இரகசியம்?!
உன் பிரிவின் வலி....
4.ஸ்தம்பித்தல்
நேரங்கள் கழிகின்றன;
நாட்கள் நகர்கின்றன.,
ஏனோ
என் உலகம் மட்டும்
இயங்காமல்;
என் உலகம் மட்டும்
இயங்காமல்;
நீ
விட்டு சென்ற இடத்தில்....!!
விட்டு சென்ற இடத்தில்....!!
5.தொல்லைபேசி
தொலைபேசியும்
தொல்லைபேசிதான்.....
தொல்லைபேசிதான்.....
உன்னுடன் பேசாத போது....!!!!
7 comments:
அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
நன்றி....
சூப்பர்..
>என் உறக்கம் கொடுக்கிறாள்;
நீ
என் உறக்கம் கெடுக்கிறாய்!!!!!
கெடுத்தாலும் மேன்மக்கள் காதல் மக்களே
இல்லையா பின்ன.....
அழகான கவிதைகள்.
சக்தி மிக்க வரிகள்.. பாராட்டுக்கள்...
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..