Wednesday 7 March, 2012

கலையாதிருக்க.....




இடஞ்சலாய் இருந்தால் சொல்லிவிடு ,

நிறுத்தி விடுகிறேன்;என்

இதயத் துடிப்பையும்.... உன் தூக்கம்

கலையாதிருக்க!!!!


5 comments:

Marc said...

அருமைக்கவிதை வாழ்த்துகள்

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

சக்தி ரேவதி said...

நன்றி தோழர்...!!!!

Napoo Sounthar said...

Okay! GOOD.

சக்தி ரேவதி said...

thank u ji.................

Tamilthotil said...

அன்பை நிலைநிறுத்தும் வார்த்தைகள்

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..