உன் வீட்டுக்குள் நான்
அடியெடுத்து வைக்கும்
ஒவ்வொரு முறையும்;
மின்சாரம் மரணத்தை தழுவுகிறது...
ஆயிரம் பேருக்கு
அபசகுணமாய் தோன்றலாம்;
ஆனால்என் மனமோ
மகிழ்ச்சியில் மறுதழிக்கின்றது...
என் உதடுகளோ
உளறத் துடிக்கின்றது;
நாயகன் நீயும்
நாசுக்காய் சிரிக்கிறாய்...
நம் இருவருக்குமட்டும்
ஒரே உள்ளுணர்வு
"உன் வீட்டுக்கு விளக்கேற்ற வந்தவள் நான்" என்று...!!!
3 comments:
நம் இருவருக்கும் மட்டும்
ஒரே உள்ளுணர்வு
"உன் வீட்டுக்கு விளக்கேற்ற வந்தவள் நான் " என்று...!!!
vவிளக்கேற்றி வைத்த தேவதைக்கு வாழ்த்துகள்..
அருமை.
வாழ்த்துகள்.
அருமை.
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..