Sunday 26 May, 2013

முதல் ஸ்பரிசம்.





முதல் மழையில் நனையும் போதும் சரி,

தென்றல் என்னை வருடும் போதும் சரி,

என் நினைவுக்கு வருவதென்னவோ;

உன் முதல் முத்தமும்,

உன் முதல் தீண்டலும் தான்.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..